Posts

Showing posts from August, 2011
HOW TO GROW A GLOBAL MILLIONAIRE Please click here ot become a multimillionaire REMOVE THIS TOP FRAME AD CODE #6: 62786 'via Blog this'

நான் கடவுள்

நான் கடவுள் : 'via Blog this'

Fwd: TODAY'S USEFUL INFORMATION

---------- Forwarded message ---------- From: selvi raveendran < selviraveendran@gmail.com > Date: 2011/8/29 Subject: TODAY'S USEFUL INFORMATION To: selviraveendran.tamil@blogger.com நான் கடவுள்   குளியல். இமயமலையை சுற்றி ஒரு பௌர்ணமி கிரிவலம். உண்மையான மகான் யார்? கண் மை. உணவு பரிமாறும் முறை. வாசல் தெளிக்கும் முறை, சமைக்கும் முறை. வேப்பெண்ணை குளியல் கெட்ட கனவு நீங்க. குளியல். Posted:  28 Aug 2011 03:09 AM PDT ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும். பல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை. குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் "கூழானாலும் குளித்து குடி"  என்று சொன்னார்கள். ஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்...

Home - onlineteaching for kids

Home - onlineteaching for kids : 'via Blog this'

TODAY'S USEFUL INFORMATION

நான் கடவுள்   குளியல். இமயமலையை சுற்றி ஒரு பௌர்ணமி கிரிவலம். உண்மையான மகான் யார்? கண் மை. உணவு பரிமாறும் முறை. வாசல் தெளிக்கும் முறை, சமைக்கும் முறை. வேப்பெண்ணை குளியல் கெட்ட கனவு நீங்க. குளியல். Posted:  28 Aug 2011 03:09 AM PDT ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும். பல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை. குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் "கூழானாலும் குளித்து குடி"  என்று சொன்னார்கள். ஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்கள். அது மிகவும் அதிகமான தோஷத்தை கொடுக்கும். காலையிலேயே குளித்து விட வேண்டும். இன்னும் பல குடும்பங்களில், "இப்பவே குளிச்சிட்டு என்னத்த கிழிக்க போறீங்க?" என்று பாச மழை பொழியும் மனைவியின் சொல்லுக்கு ...